முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
தீர்த்த ஸ்தலங்கள்

விருந்தாவனத்தில் சில அனுபவங்கள்

சற்று நேரத்தில் ஒரு விரஜவாசி பண்டிதர், எங்களுக்கு உதவுவதாக கூறி, குளத்தில் என்ன உள்ளது, என்ன விஷேசம் என்பதை எடுத்துக் கூறினார். பூஜை செய்வோம் என்று கூறி, சில…

wadminw · 5 அக்டோபர், 2014

தீர்த்த ஸ்தலங்கள்

இராமகேலி

இராமகேலி என்னும் பெயரை இந்த ஊர் பெற்றதற்கு பகவான் இராமரின் வருகை காரணமாகிறது. இராமசந்திரரின் பத்தினியான சீதா தேவியின் ஏரியை வந்தடைந்தோம், இங்கே அவள் தனது…

wadminw · 4 அக்டோபர், 2014

தீர்த்த ஸ்தலங்கள்

மலைகளின் மன்னன் கோவர்தனம்

இன்றைய இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில், மதுராவிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அழகான மலையாக அமைந்திருப்பதே கோவர்தனம் என்னும் திருத்தலம். ஆன்மீக உலகமான கோலோக…

Jivana Gaurahari Dasa · 3 ஆகஸ்ட், 2014

தீர்த்த ஸ்தலங்கள்

புஷ்கரம்

மஹாபாரதம், இராமாயணம், பத்ம புராணம், மற்றும் இதர வேத இலக்கியங்களிலும் புஷ்கரின் பெருமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. “புஷ்கரம், மதுரா, துவாரகை போன்ற ஸ்தலங்களில்…

Bhakti Vikasa Swami · 2 ஜூன், 2014

தீர்த்த ஸ்தலங்கள்

இராம கிரி

இராம கிரியில் வீற்றுள்ள இராமர் கோயிலின் புனித தன்மையால் உந்தப்பட்டு, அந்த சூழ்நிலையை உபயோகித்து நான் அனுகரனிடம் பின்வருமாறு சற்று பிரச்சாரம் செய்தேன்:

wadminw · 1 ஏப்ரல், 2014

தீர்த்த ஸ்தலங்கள்

பண்டரிபுரம்

மஞ்சள் மற்றும் இதர நிற உடைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள விட்டலர் வைஜெயந்தி மாலையையும் துளசியையும் கழுத்தில் அணிந்து தரிசனமளிக்கின்றார். வலது கரத்தில் தாமரையும்…

wadminw · 2 பிப்ரவரி, 2014

தீர்த்த ஸ்தலங்கள்

பிரயாகை

வெள்ளை நிற கங்கை நதியும், கருநீல நிற யமுனை நதியும், கண்களுக்குப் புலப்படாமல் பூமிக்கு அடியில் ஓடும் சரஸ்வதி நதியும் ஒன்று கூடுகின்ற இடம் திரிவேணி சங்கமம் என…

Jivana Gaurahari Dasa · 2 டிசம்பர், 2013

தீர்த்த ஸ்தலங்கள்

அலர்நாத்

புரியில் பிறந்த ஸ்ரீல பக்திசித்தாந்தர் அலர்நாத்தை மிகவும் நேசித்தார். இவ்விடம் விருந்தாவனத்திற்கு சமமானது என்றும், இங்குள்ள சிறிய ஏரியானது ராதா குண்டத்திற்கு…

Bhakti Vikasa Swami · 1 அக்டோபர், 2013

தீர்த்த ஸ்தலங்கள்

ரெமுணா

ரெமுணா என்பது ஒடிஸா மாநிலத்திலுள்ள ஒரு சிறிய கிராமம், ஆனால் எந்நேரமும் பக்தர்கள் வந்து செல்வதால் சுறுசுறுப்பான இடமாகக் காணப்படுகிறது. இவ்வூர் முழுவதுமே…

Bhakti Vikasa Swami · 5 ஆகஸ்ட், 2013

தீர்த்த ஸ்தலங்கள்

ஜகந்நாத புரி

வழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இருந்து 60 கி.மீ தொலைவில் அழகான கடற்கரை ஓரத்தில் அமைந்திருப்பது ஸ்ரீ ஜகந்நாத புரி க்ஷேத்திரம்.…

Jivana Gaurahari Dasa · 2 பிப்ரவரி, 2013

தீர்த்த ஸ்தலங்கள்

விருந்தாவனம், கிருஷ்ணரின் லீலா பூமி

சுமார் 5,000 வருடங்களுக்கு முன்பு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இப்பூவுலகில் தோன்றி லீலைகள் புரிந்த புண்ணிய பூமி, விருந்தாவனம், அல்லது விரஜ மண்டலம் என்று…

wadminw · 5 ஆகஸ்ட், 2012

தீர்த்த ஸ்தலங்கள்

துவாரகை

முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், இப்பூமியில் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியபோது, தன்னுடைய லீலையின் பெரும்பாலான காலத்தை துவாரகை என்ற நகரத்தில்தான்…

Bhakti Vikasa Swami · 1 ஆகஸ்ட், 2011

தீர்த்த ஸ்தலங்கள்

சித்திரகூடம்

பகவான் ஸ்ரீ இராமர் தன் பத்தினி சீதாதேவியுடனும் தம்பி இலட்சுமணருடனும் சித்திரகூட வனத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். அவர்கள் இங்கு எவ்வாறு…

Bhakti Vikasa Swami · 1 ஏப்ரல், 2011

தீர்த்த ஸ்தலங்கள்

மதுராவில் வசித்தல்

கவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது வசிப்பிடத்தைப் பற்றி பகவத் கீதையில் (15.6) பின்வருமாறு கூறுகிறார்: “எனது அந்த உயர்ந்த இருப்பிடம், சூரியனாலோ, சந்திரனாலோ,…

பகவத் தரிசனம் · 2 மார்ச், 2010